மின் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் 2024 ஏப்ரலில் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…

QR முறை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் கஞ்சன கருத்து!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

பெற்றோலிய கூட்டுஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். CPC இன்…

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவி விலகியுள்ளார். நேற்று இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளதாக மின்சக்தி…

உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் சினோபெக்!

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள்…

மின்சார சபை ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

24,000 அரச ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார…

QR நடைமுறை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி…

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிக்கின்றது சினோபெக்!

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு எனவும், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல் மின்சார கட்டணத்தில்…