மின்துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!

நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத் துறை சீர்திருத்தங்களுக்கான உத்தேச மசோதாவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….

இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடைபெற்ற 2023க்கான இலங்கை…

கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!

மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில்…

செயல்படுத்தப்படாத திட்டங்களை ரத்து செய்யுமாறு காஞ்சன உத்தரவு

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்கும் 2023 – 2026 மற்றும் 2026 – 2030 வரையிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும்…

அமெரிக்க அதிகாரியுடன் கஞ்சன முக்கிய சந்திப்பு!

ஸ்ரீலங்க மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , அமெரிக்காவின் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் தற்போதைய எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள்…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்…