13 வருடங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருவரைக் கொன்ற வழக்கில் இருவருக்கு மத்திய மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கண்டி குருபெத்த பிரதேசத்தைச்…

போதைப்பொருள் வர்த்தகம் – பெண்ணின் சொத்துக்களை முடக்கிய நீதிமன்று!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண் ஒருவரின் சொத்துக்களை கண்டி மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கண்டி – குண்டசாலை – மஹவத்த…