ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய…

201 பயணிகளுடன் பயணித்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – உடன் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மாலைதீவு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி…