விமான நிலையங்களை அண்மித்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!!

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5km சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தடை விதித்துள்ளது. குறிப்பாக…

ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான…