கேகாலையில் பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்த சச்சின்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்துள்ளார் ….

பேரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாட்டி

கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் பாட்டி ஒருவர், தனது பேரனால் வெட்டிக் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில்…