இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…