கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது….

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு…