இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் லொறி விபத்து – மூவர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் பேருந்து…

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியின்…