தென்னாபிரிக்கக் குழந்தைகளில் பத்தில் எட்டுப்பேர் எழுத முடியாத நிலையில்!

தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக்…