திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,…

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்.போதனாவில் 08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று…

ஞானசார தேர் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான்…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் சில இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று…

பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டது

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் பியத்…

காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான்…

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு…