சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுந்தரப்பினரே முன்வைத்தனர்! மஹிந்தானந்த தெரிவிப்பு!

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த…

விரைவில் கைச்சாத்தாகவுள்ள உடன்பாடு – மீள் அபிவிருத்தியில் நம்பிக்கை!

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான…

நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான…

அசாத் மௌலானாவின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 700 இலட்சம் – நாடாளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்!

தென்னிலங்கையில் ஜனாதிபதியாக ஒருவரை வெற்றி பெற வைப்பதற்கு 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா என முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த…

‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா…

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…

அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்றும் நிர்க்கதி நிலையிலேயே!

ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்…

கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டோம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…