மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கோரினார் மைத்திரிபால

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில்…