மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23)…

மாத்தறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பரீட்சை நிலையங்களுக்குச்…

கரையோர மாவட்டங்களில் சுனாமிமீட்பு ஒத்திகை!

பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளியேற்றத்திற்கு உதவும் வகையிலும் பிராந்திய சுனாமி மீட்பு…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும்…