கனடாவிலிருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்த திட்டம்

கனடாவில் உயர் கல்விக்காக சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்விக்காகச் சென்ற…

சூடான் உள்நாட்டு யுத்தத்தால் இடப்பெயர்வு அதிகரிப்பு

சூடான் இராணுவத்தினரிடையே நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக ஏறக்குறைய 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது….