வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்யும் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் ஆரம்பம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரச நிறுவனங்கள் ஆராய்ந்து நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் இருந்தால் அவற்றை ரத்து…

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….