பறிபோனது கெஹலியவின் சுகாதார அமைச்சு பதவி!

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்….

இடைநிறுத்தப்பட்டது அவசரகால மருந்துப் பொருட்கள்!

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட…

யாழில் கை அகற்றப்பட்ட சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக  அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார…

இலங்கையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் தற்போது, சுகாதாரத் துறையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக…

மருந்து தட்டுப்பாட்டை தடுக்க புதிய வேலைத்திட்டம் !

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க…

அத்தியாவசிய மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் பதில் நிதி அமைச்சரின் உறுதிமொழி!

அத்தியாவசிய  மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…