தெற்கில் தொடரும் படுகொலைகள் – பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….