முல்லைத்தீவில் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய போலிச் சாமியார் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – முந்தையன்கட்டு, ஜீவ நகரில் சூனியத்தை நீக்குவேன் என கூறிப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….