கொக்குத்தொடுவாய் புதைகுழியில் ஒன்றோடு ஒன்றாக பலஅடுக்குகளாக எலும்புக் கூடுகள்!

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்றாக பல அடுக்குகளாகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளன என்பதை இனங்காண்பதில்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய…

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்…

சரணடைந்தவர்களே கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டுள்ளனர்!

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…

மனித புதைக்குழி பகுதிக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் – உடந்தையாக செயற்பட்ட பொலிஸார்!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றும் தொடரும் என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, முதலாம் நாள் அகழ்வுப்பணிகள்…

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான இளைஞர்கள்!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே…

ஆரம்பமானது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, மீண்டும் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம்…

குருந்தூர்மலை விவகாரம் – தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்…