சரத் ​​வீரசேகர இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர் – செல்வம் காட்டமான அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

இனவாதத்தை தூண்டி தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம்!

இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்….

குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கு ஏற்பாடு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல்…

இனவாத அரசியல்வாதிகளை தூண்டிவிடும் ரணில் – பகிரங்க குற்றச்சாட்டு!

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்…

குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…

குருந்தூர் மலையில் நிலவும் பதற்றம் – தமிழ்த் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7…

பௌத்தர்களே குருந்தூர் மலையில் அணிதிரளுங்கள் – அழைப்பு விடுத்த உதய கம்மன்பில!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து …

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் – பௌத்த பிக்குகளுடன் இரகசிய கலந்துரையாடல்!

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த…

குருந்தூர் மலை ஐயனார் பொங்கல் விழா – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில்…

ஆபத்தான நிலையில் காணப்படும் வட்டுவாகல் பாலம்!

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும்…