“உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம்” முல்லையில் பாரிய போராட்டம்!

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த…

முல்லைத்தீவு புதிய பேருந்து நிலையத்தை இயங்க வைப்பதில் இழுபறி!

முல்லைத்தீவு பஸ் நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று…

விரைவில் வெளியாகவுள்ள குருந்தூர்மலையின் சிங்கள வரலாறு!

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால்…

முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…

சர்வதேச நீதி கோரும் பேராட்டத்திற்கு வடக்கில் பெரும் ஆதரவு!

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு  கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு…

முல்லைத்தீவில் ஆரம்பமாகியது மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித…

முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி….