பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!

முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன்…

தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க முனையும் அரசு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழி, தொடர்பில் மிக நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடி கொண்டிருக்கின்ற தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது…

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…

முல்லைத்தீவில் மக்கள் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம், எல்லைகளை கோடிட்டு ஒதுக்கிக்கொண்ட 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி செயலகம்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – எடுக்கப்பட்ட தீர்மானம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை “சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இன்று கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி…

உடைத்தெறியப்பட்டன முன்னாள் போராளிகளின் வீடுகள் – அடாவடியில் வனவளத் திணைக்களத்தினர்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்…

தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!

ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….

சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வு – நீதிகோரிப் போராடும் உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு, சர்வதேச நியமங்களுக்கு அமைய…

வடபகுதியில் பாரிய மனிதப் புதைகுழி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவிற்கு அவசர கடிதம்!

முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த…

நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…