இறுதி யுத்தம் முடிவுற்ற நந்திக்கடல் கடற்கரை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நந்திக்கடல் கடற்கரையும் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் முடிவுற்றிருந்தது….

முல்லைத்தீவில் பாரியளவிலான வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் குறித்த…

தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…

சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…

கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் …

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி உண்மை நீதி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து – அரசிற்கு எதிராக போராட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

உண்மையை மூடிமறைக்கும் நோக்கில் சர்வதேச நியதியின்றி இடம்பெற்ற அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!

மூன்றாம் இணைப்பு கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று மாலை 03.30 மணியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு,…

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…