குருந்தூர் மலை விவகாரம் – களத்திற்கு நேரில் சென்ற நீதிபதி!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை…

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…

முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – நீதிமன்றின் உத்தரவு!

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு…

உதய கம்மன்பிலவிற்கு எதிராக குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம் – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு மக்களும்,…

கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர்…

குருந்தூர் மலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கல்வெட்டு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே தற்போது…

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே எல்லாவல தேரர் செய்கின்றார்!

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை எல்லாவல மேதானந்த தேரர் செய்கின்றார் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்….

குருந்தூர் மலையில் ஆலயங்கள் இல்லை – முற்றுமுழுதாக நிராகரித்த தேரர்!

முல்லைத்தீவு குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர்…

குருந்தி விகாரை காணி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

குருந்தூர் மலையில் அமைந்துள்ள குருந்தி விகாரை இலங்கையர்களின் முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை…