குருந்தூர் மலை விவகாரம் – களத்திற்கு நேரில் சென்ற நீதிபதி!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதவான், தொல்பொருள்திணைக் களத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply