தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்…

தமிழர்களை சீண்டிப்பார்க்காதீர்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள்…

சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…

தமிழர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்க போவதில்லை; அவர்களின் பிரச்சினைகளை தீரக்கவே விரும்புகிறேன்! ரணில் பகிரங்கம்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள்…

குருந்தூர் மலை விவகாரம் – களத்திற்கு நேரில் சென்ற நீதிபதி!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை…

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் – எதிர்வரும் 19இல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த…