முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2017 மார்ச் 08ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

கொக்குத்தொடுவாய் அகழ்விற்கு ரேடார் பயன்படுத்தக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப்…

கல்லறைகள் மேலிருக்கும் இராணுவமே வெளியேறு – முல்லையில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம்…

மீண்டும் ஆரம்பமாகிறது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில்…

முல்லைத்தீவு மக்களுக்கான ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

மாங்குளம் புகையிரத நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கடுகதி ரயில்கள் உட்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம்…

குருந்தூர் மலைக்கு திடீர் களப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும்…

நிறுத்தப்படவுள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான போதியளவு நிதி இல்லை எனவும் இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர்…

முல்லையில் நீதி கோரி போராடும் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில்,…

காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பதற்கு தயாராகும் முல்லை சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரியே குறித்த…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு ஏற்பட்ட அதி உச்ச அச்சுறுத்தல்!

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…