கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர் இன்று செல்லவுள்ளதாக, தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அங்கு செல்வதன் பிரதான நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்யை வெளிப்படுத்துவதற்காகவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply