பௌத்தர்களே குருந்தூர் மலையில் அணிதிரளுங்கள் – அழைப்பு விடுத்த உதய கம்மன்பில!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து …

நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் – கம்மன்பில எச்சரிக்கை!

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என புதிய ஹெல…

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை கேலிக்குள்ளாக்கி சவால்விடுத்துள்ள கம்மன்பில!

விமானத்திற்கு எரிபொருளை நிரப்பவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் எனினும் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் 75 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்…

இலங்கைக்கு பெரும் ஆபத்தாகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

இலங்கைக்கு வெளியில் தமிழீழம் அமைக்கப்பட்டு விட்டது எனவும், அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமாரை பிரதமராக நியமித்து, தனியான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்துள்ளனர் என…

உதய கம்மன்பிலவிற்கு எதிராக குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம் – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு மக்களும்,…

கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர்…

ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!

குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல…