மியான்மாரில் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு!

மியான்மாரில் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் இதனை…

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் சிலர் மீட்பு!

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் வலயத்தில் பயங்கரவாதிகளால்  பிணைக் கைதிகளாக  தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களைக் கொண்ட குழு ஒன்று  மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத்…

மியான்மாரில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத்…

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை நிறுத்திய மியான்மார் இராணுவம்

மியான்மாரின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான மோச்சா சூறாவளியிலிருந்து தப்பிய மில்லியன் கணக்கான மக்களுக்கான அணுகலை அரசாங்கம் துண்டித்த பின்னர், மக்கள் தமது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி…