நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு- நளின் பெர்னாண்டோ !

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்….

2024ல் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என அரசு நம்புகிறது!

2024ஆம் ஆண்டில் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம்,மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை…

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…