யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள்…

நல்லூர் வீதிக்கு பூட்டு!

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார். ஆலயத்தை சூழவுள்ள…

தியாக தீபத்தின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில் , தியாக தீபத்தின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின்…

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக…

தாயக விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!

தமிழரின் உரிமைக்காகவும் தாயக விடுதலைக்காகவும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று, யாழ்ப்பாணம், நல்லூர்…

இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில்…

நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு நல்லூர்…

யாழில் ஆரம்பமானது “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி!

யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி…

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு…

நல்லூர் கந்தசுவாமி மஹோற்சவத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023)…