நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு நல்லூர் பூங்காவனஉற்சவ தினத்தன்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் பரிசில் பெறும் மாணவ மாணவியர் கலாசார உடையுடன் வருகைதருமாறு சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் நிர்வாகத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply