நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு நல்லூர்…

பூசகர்களிடையே முரண்பாடு – தடைப்பட்டது கொடியேற்றம்; நீதிமன்றின் உத்தரவு!

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, சில்லறை விற்பனைக்காக நாடளாவிய ரீதியில் கலால்…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை (05) வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ…