வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கோரும் தேசிய மக்கள் சக்தி!

சுகாதாரம்,கல்வி,பொருளாதரம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து அடைந்து ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம்!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்…

தென்னிலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயார் – வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதற்கமைய…