நெடுந்தீவில் இளைஞர் கொலை- சந்தேகநபர் தலைமறைவு!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக…

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

மீண்டும் செயலிழந்த குமுதினி படகு!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுகளுக்கு இடையிலான குமுதினி படகு சேவை இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது. சில மாதங்களாக குமுதினி படகு பழுதடைந்த நிலையில் பயணிகள்…

டக்ளஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…