கனடா- இந்தியா முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய…

இந்திய தலைநகருக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்!

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த…

உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…

இந்திய விஜயத்தை முடித்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி கடந்த 2022 இல் பதவியேற்ற…

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக  தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின்…

கெளதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் ஸ்தாபகரும்…