நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நுவரெலியா மாவட்டத்திற்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை நாளை காலை 11.00 மணி வரை அமுலில்…