கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் சேதம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகள், பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக…