கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….