பாணந்துறையில் வாளால் தாக்கப்பட்டவர் பலி

பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞரொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஓர் இளைஞன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாவும் தாக்குதலுக்குள்ளான…