தரம் குறைந்த மருந்துப் பாவனை இன்னொரு உயிரைப் பறித்துள்ளது: சஜித்

நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும், தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது….

தனிநபர் பிரேரணை வர்த்தமானி – அதிகாரம் வழங்கப்படுமா அமைச்சரிடம்?

நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான, ஜயந்த கெட்டகொடவின் தனிநபர்…

தங்கம் என்னுடையதல்ல நண்பனுடையது..! அலி சப்ரி ரஹீம் தகவல்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த பொருட்கள்…