மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது….

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 20 பேருக்கு காயம்

எஹலியகொட பிரதேசத்தில் இன்று காலை இரண்டு தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்டதில் ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10.00 மணியளவில் இரத்தினபுரி –…