குடிவரவுத் திணைக்களம் இலங்கைக்கு விசா இன்றி நுழைவது குறித்த விவரங்களை வெளியிடுகிறது!

சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக, எதிர்வரும் 2024…

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நெருக்கடியைக்…

இணையவழி கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…

கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக் கட்டணம் 5,000 ரூபாவால் குறைக்க தீர்மானம்

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு…

பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தவர்கள் கைது.

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று காலை, 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தனர் என்னும் சந்தேகத்தின்…

இணையவழி மூலம் கடவுச்சீட்டு! நாளை முதல் சேவை ஆரம்பம் – வெளியான தகவல்

இணையவழி மூலம் கடவுச்சீட்டுகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு…

சிறிலங்காவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு! – வெளியான தகவல்

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இவ்வருடத்திற்குள் இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும்…