மக்களுக்கு அரசியல் தீர்வைக் காட்டுவதற்கு திராணியற்றிருக்கும் ஜே.வி.பி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்….