அண்ணணை வெட்டிக் கொன்ற தம்பி

பொலன்னறுவையைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர், அவரது தம்பியாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், நேற்று இரவு, பொலன்னறுவை பெலட்டியாவவில் அவர்களது வீட்டில் நிகழ்ந்துள்ளது. வாக்குவாதத்தை…