நாளை வங்கிகள் திறக்கப்படும்! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

நாளைய தினம் போயா தினமாக இருந்தாலும் அரச வங்கிகள் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம், இலங்கை வங்கி மற்றும் மக்கள்…

பொது மக்களுக்கு மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இன்று நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக்…