பொது மக்களுக்கு மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

இன்று நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply