ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்த பிள்ளையான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிள்ளையான் உறுதி செய்துள்ளார்….

காணாமல் போன ஜனாதிபதி வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்திய 19 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என பெப்ரல்  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…